ரவிச்சந்திரன், மதுரை

About the author

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி!

இந்த கண்காட்சியில், சேர, சோழ, பாண்டியர் மற்றும் குப்தர் அரச கால பழங்கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள்

அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஊழியர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு சார்பில், தொடர் காத்திருக்கும் போராட்டம்

மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1 கோடிக்கு மேல்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் - கோவில் நிர்வாகம் தகவல்.

வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்!

பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

சோழவந்தானில் ராதாகல்யாண மஹோத்ஸவம்!

சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம் ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

கூட்டம், தள்ளுமுள்ளு, மூச்சுத்திணறல், அடிதடி: சோகத் தெருவான மதுரை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்.

சவர்மா சாப்பிட்டு குழந்தை இறந்த விவகாரம்: மதுரை கடைகளில் சோதனை!

ஆய்வின்போது வண்ணங்கள் சேர்த்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றனர்.

மதுரை: கழிவறை, குப்பைத் தொட்டியில் பிடிபட்ட ஒன்றேகால் கோடி மதிப்பு தங்கம்!

கைப்பற்றப்பட்ட தங்கம் ஒரு கிலோ 924 கிராம் இந்திய சந்தை மதிப்பில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் என தெரிகிறது.

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி. சிங் பாகேல் ஆய்வு!

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி.சிங் பாகேல் எய்ம்ஸ் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

ஜனநாயக கூட்டணியிலிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை: ஒபிஎஸ்!

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி!

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு : கோரிப்பாளையம் ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி.!!மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 7...

Categories