Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பிப்.12ல் திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும்

அங்கமாலி – சபரிமலை ரயில் திட்டத்துக்கு அனுமதி! வேகமெடுக்கும் வேலைகள்!

கேரளாவில் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த அங்கமாலி - சபரிமலை சபரி ரயில் திட்ட புதுப்பித்தல் பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலம் கையகப்படுத்துதல் தொடங்குகிறது.

செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதமும் மதுரையை தவிர்க்குது!

செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை போகனும் என நினைக்கிறீங்களா இத படிங்க.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு...

ராஜபாளையம் சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தின விழா..

ராஜபாளையத்தில் பிரபலமான பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவில் ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக 77 ஆவது...

சபரிமலை போய் வந்தவருக்கு ரூ.20 கோடி பம்பர்; யாருக்கு அடித்தது யோகம்?!

கேரளா கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி 20 கோடி சபரிமலை பக்தர்களுக்கு அடித்ததா யோகம். பம்பரில் நீடிக்கும் மர்மம் பலரை வியப்படைய செய்து வருகிறது.கேரள சேட்டன்களால்...

இன்று ரத சப்தமி! என்ன சிறப்பு தெரியுமா?

இந்த ஆண்டு ரதசப்தமி - ஞாயிற்றுக்கிழமை 25-01-2026 இன்று கொண்டாடப்படுகிறது.

அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

நாகர்கோயில், நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றம்!

நாகர்கோவில், மற்றும் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றியமைக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.