ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

srivilliputhur temple palalayam - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதி கோவிலானது வட பெருங்கோவில் உடையான் திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலில் பெருமாள் வடபத்ர சாயி எனும் பெயரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஆண்டாள் இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்குத்தான் திருப்பாவை எனும் பாமாலைபாடி பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்படுகிறார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஒருசேர மங்களாசாசனம் செய்த பெருமையுடைய இந்த பெருமாளின் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் உப சந்நிதி விமானம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேக பெருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பல்வேறு ஆகம பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு மீன லக்னத்தில் வைகாசன முறைப்படி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து விமான ராஜகோபுரம் பால பிம்ப பிரதிஷ்டை, ஆராதனம், தீர்த்த கோஷ்டி எஜமான மரியாதை செய்யப்பட்டு பாலாலயம் துவங்கியது.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உபயதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories