அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

1001216091 - 2026

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். இவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நெசவாளர் கஷ்டப்பட்ட போது ஒரு கட்சியினர் பிரியாணியும், ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டியும் திறந்தனர். ஆனால் நமது கேப்டன் 10 லட்சம் ரூபாய்க்கு நெசவாளர்களிடம் சேலைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தமிழும் முழுவதும் இலவசமாக வழங்கினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளனர். ஆனால் நமக்கு மேல் கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும். நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு அனைத்து நல்லதும் செய்வேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்லது நடக்கும், தேமுதிக நீங்கள் பொதுமக்கள் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். என்று பேசினார். நிருபர்களிடம் கூறியதாவது. நாங்கள் எல்லா கட்சியுடனும் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும், அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா? இல்லையா எந்த தொகுதியில் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். தேமுதிக எந்த தொகுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிந்த பின்னர் போட்டியிடும் வேட்பாளரிடம் வேட்பு மனு வாங்கி பரிசீலனை செய்து போட்டியிடுவோம். கூட்டணிகுறத்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories