அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

1001216091 - 2026

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். இவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நெசவாளர் கஷ்டப்பட்ட போது ஒரு கட்சியினர் பிரியாணியும், ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டியும் திறந்தனர். ஆனால் நமது கேப்டன் 10 லட்சம் ரூபாய்க்கு நெசவாளர்களிடம் சேலைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தமிழும் முழுவதும் இலவசமாக வழங்கினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளனர். ஆனால் நமக்கு மேல் கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும். நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு அனைத்து நல்லதும் செய்வேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்லது நடக்கும், தேமுதிக நீங்கள் பொதுமக்கள் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். என்று பேசினார். நிருபர்களிடம் கூறியதாவது. நாங்கள் எல்லா கட்சியுடனும் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும், அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா? இல்லையா எந்த தொகுதியில் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். தேமுதிக எந்த தொகுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிந்த பின்னர் போட்டியிடும் வேட்பாளரிடம் வேட்பு மனு வாங்கி பரிசீலனை செய்து போட்டியிடுவோம். கூட்டணிகுறத்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories