காசி தமிழ் சங்கமம் 3.0; நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

kashi tamil sangamam - 2026

காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது.   காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும். 

https://kashitamil.iitm.ac.in/registration

சென்ட்ரல் / பெரம்பூரில் ரயில் ஏறுவது முதல் மீண்டும் சென்னை வந்து சேருவது வரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும்.  மனம் நிறைய சுவாமி தரிசனம் செய்யலாம். 

ரயில் பயணம் போக 2 நாட்கள், அங்கு 4 நாட்கள், திரும்ப ரயில் 2 நாட்கள், மொத்தம் 8 நாட்கள் – உணவு, நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் பயணம், தரிசனம் எல்லாமே பிரத்யேக ஏற்பாடு உண்டு.  பாதுகாப்பிற்கு போலீசும் உடன் வரும்.

நாமாக கடைகளில் ஏதாவது வாங்க விரும்பினால்  அந்த செலவு மட்டுமே.  தமிழ் தெரிந்த கைடுகள் நம்முடன் வருவார்கள். அரசு உயரதிகாரிகளும் உடன் இருப்பார்கள் . 

இந்த முறை விசேஷமாக கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்தில் முட்டி மோதாமல், மிக நெருங்கி சென்று செய்ய ஏற்பாடு இருக்கும். காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அயோத்தி ராமர் தரிசனமும் உண்டு.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.  நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் மத்திய அரசே பார்த்துக் கொள்கிறது.  சுருக்கமாக சொன்னால் பாக்கெட்டில் 500 ரூபாய் பணத்துடன் கூட ரயில் ஏறலாம்.

விளையாட்டாக விண்ணப்பம் செய்வதை தடுக்க 2 விஷயங்கள் மட்டும் உள்ளன. 

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால்,  1500 ரூபாய் டெபாசிட் மட்டும் புறப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு ஆன்லனில் கட்ட வேண்டும், அந்த பணமும் நாம் சென்னை வருவதற்குள் நம் கணக்கிற்கு வந்துவிடும். 

சென்ற ஆண்டு வரை வினாடி வினா இல்லை, இந்த ஆண்டு புதிதாக கொண்டு வந்துள்ளார்கள். 

காசி மற்றும் ஆன்மீகம் பற்றிய சில கேள்விகள் ஆன்லைனில் இருக்கும், அதற்கு விடையளிக்க வேண்டும். அதற்கு வழிகாட்டும் புத்தகம் உள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Thamizhar Marabil Kashi – Book

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories