காசி தமிழ் சங்கமம் 3.0; நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

kashi tamil sangamam - 2026

காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது.   காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும். 

https://kashitamil.iitm.ac.in/registration

சென்ட்ரல் / பெரம்பூரில் ரயில் ஏறுவது முதல் மீண்டும் சென்னை வந்து சேருவது வரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும்.  மனம் நிறைய சுவாமி தரிசனம் செய்யலாம். 

ரயில் பயணம் போக 2 நாட்கள், அங்கு 4 நாட்கள், திரும்ப ரயில் 2 நாட்கள், மொத்தம் 8 நாட்கள் – உணவு, நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் பயணம், தரிசனம் எல்லாமே பிரத்யேக ஏற்பாடு உண்டு.  பாதுகாப்பிற்கு போலீசும் உடன் வரும்.

நாமாக கடைகளில் ஏதாவது வாங்க விரும்பினால்  அந்த செலவு மட்டுமே.  தமிழ் தெரிந்த கைடுகள் நம்முடன் வருவார்கள். அரசு உயரதிகாரிகளும் உடன் இருப்பார்கள் . 

இந்த முறை விசேஷமாக கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்தில் முட்டி மோதாமல், மிக நெருங்கி சென்று செய்ய ஏற்பாடு இருக்கும். காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அயோத்தி ராமர் தரிசனமும் உண்டு.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.  நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் மத்திய அரசே பார்த்துக் கொள்கிறது.  சுருக்கமாக சொன்னால் பாக்கெட்டில் 500 ரூபாய் பணத்துடன் கூட ரயில் ஏறலாம்.

விளையாட்டாக விண்ணப்பம் செய்வதை தடுக்க 2 விஷயங்கள் மட்டும் உள்ளன. 

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால்,  1500 ரூபாய் டெபாசிட் மட்டும் புறப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு ஆன்லனில் கட்ட வேண்டும், அந்த பணமும் நாம் சென்னை வருவதற்குள் நம் கணக்கிற்கு வந்துவிடும். 

சென்ற ஆண்டு வரை வினாடி வினா இல்லை, இந்த ஆண்டு புதிதாக கொண்டு வந்துள்ளார்கள். 

காசி மற்றும் ஆன்மீகம் பற்றிய சில கேள்விகள் ஆன்லைனில் இருக்கும், அதற்கு விடையளிக்க வேண்டும். அதற்கு வழிகாட்டும் புத்தகம் உள்ளது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Thamizhar Marabil Kashi – Book

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories