சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்
சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள்...
பாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார்! மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்!
முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா...
குடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை பயின்றால்… மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு!
இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோவின் துணை அமைப்பான இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ரிமோட் சென்சிங்கில் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஃபெலோஷிப் பணி வாய்ப்புகள்... விவரம் கீழே...!
காவல்துறை கைவிரல் ரேகை பிரிவு… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்
எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து...
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு… இப்போதே விண்ணப்பியுங்கள்!
இந்திய மருத்துவ படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் ஆகஸ்டு-14 ஆதி முதல் வினியோகிக்கப்படுகிறது. இந்தியர் மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி...
குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி
குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
*டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...
கேட் நுழைவுத் தேர்வு
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
*மேலும், கேட்...