December 5, 2025, 10:57 AM
26.3 C
Chennai

பொதிகைச்செல்வன்

பகுத்தறிவற்ற அநாகரிகமே அடையாளம்!

மொத்தத்தில், இது ஓர் அநாகரிகக் கூட்டம்! பிறர் மனத்தைப் புண்படுத்தும் அரக்கத்தனமே தெரிகிறது! இவர்களுக்கு பகுத்தறிவு என்பது திருடனே மற்றனைப் பார்த்து

டாஸ்மாக் முறைகேடு: ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

BoycottTurkey – துருக்கி புறக்கணிப்பு; இப்போ இந்திய அரசும் தொடங்கிடுச்சு!

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம் - என்று அறிவித்தது. 

‘காமெடியன்’ ஆகிப்போன அதிபர் டிரம்ப்! இந்தியர்களால் ட்ரோல் செய்யப்படுவது ஏன்? 

. என்றாலும், காலையில் ஒன்று பேசி, மாலையில் வேறு பேசப்பட்டு, அமெரிக்க அதிபருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அவரை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர் சமூகத் தளங்களில்!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தோல்வி; இந்தியா தகுந்த பதிலடி: ராணுவம் அறிக்கை வெளியீடு!

இந்திய படைகள், தாங்கள் தன்னிச்சையான பதிலடியில் ஈடுபடவில்லை என்பதையும், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

தொடரும் ஆபரேஷன் சிந்தூர்; ட்ரோன் தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர்கிறது என்பது உறுதியானது. அதன்படி, இன்று காலை முதலே ட்ரோன்கள் மூலமான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம்

பொய்களைப் பரப்பலாமா? ஊடகத்தின் செயல் அதுதானா? சீன ஊடகத்துக்கு விடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்!

இதற்கு, சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் இருந்து பதில் வெளியிடப்பட்டது.  India in China @EOIBeijing என்ற இந்திய தூதரக அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தின் ஹேண்டிலில், இதற்கான விளக்கங்கள் பகிரப்பட்டன. அவை….

அடுத்தது கூட்டணி ஆட்சிதான்!: அமித் ஷா உறுதி! திமுக., என்ன செய்யப் போகிறது?

சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது…

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வாழ்வே வேள்வி: குருஜியின் சிந்தனையில்… ராஷ்ட்ர சேவை! 

ஆத்ம சமர்ப்பணம் செய்வதற்காக நம்மை ஊக்குவித்துத் தூண்டுகின்ற ஒரே குறிக்கோள் ராஷ்ட்ர சேவை என்பதே. 

பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!

பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்பமேளா தொடங்கியது. இன்று காலையிலேயே சுமார் 60 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

மின் வாகன ஊக்குவிப்பு: பிரதமரின் இ-டிரைவ் திட்டத்துக்கு ரூ.10.9 ஆயிரம் கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்!

மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் இ-மூன்று சக்கர வாகனங்களுக்கு PM E-Drive மானியத்தை எவ்வாறு பெறலாம்?