- Ads -
Home இந்தியா மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

IMG 20170707 WA0017

சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகா லாம் பகுதியில் பூடான் எல்லையில் நுழைய
முடியாத படி காவல் காத்து வரும் இந்திய ராணுவத்துக்கு உதவியாக 4000 க்கும்
மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து ள்ளது இந்திய ராணுவம்

வழக்கமாக இந்திய சீன எல்லையில் தகராறு வந்தால் இந்தியா தான் சீனாகிட்ட போய்
அண்ணே
கொஞ்சம் பொறுங்கண்ணே..எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகொள்வோம் என்று கெஞ்சி
நிற்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக இப்பொழுது வாங்க
தம்பி எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோ ம் என்று சீனா இந்தியாவிடம்
மன்றாடுவதைப் பார்த் துஉலக நாடுகள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது.

.இந்திய ராணுவத்திற்கு என்னாச்சு? 2013 ம் ஆண்டு
ஏப்ரலில் லடாக்கில் 640 கிலோ மீட்டர் பகுதியை கைப்பற்றிய சீனாவிடம் பளீஸ்
எங்கள் இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று இந்தியா கெஞ்சிய தை வேடிக்கை
பார்த்த உலக நாடுகள் இன்று சிக்கிம்
பார்டரில் சீனாவை மிரட்டிக்கொண்டு இருக்கும்
இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படத்தானே செய்யும்.

இதோடு இன்னொரு விசயம் என்னவென்றால் எந்த
லடாக்கில் காங்கிரஸ் ஆட்சியில் சீன ராணுவம் ஊடுறுவி நின்றதோ அதே லடாக்கில்
சீனா ஆளு மைக்குட் பட்ட திபெத் எல்லையில் கிட்டத்தட்ட சீன
எல்லை என்றே சொல்லக்கூடிய பகுதியில் நேற்று
இந்திய ராணுவத்தின் உதவியால் திபெத் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே டோகோலாம் பகுதியில் பூடானை ஆட் ்டை ய போட போய் முடியாமல் இந்திய
ராணுவத்தி டம் தினறி நிற்கும் சீனா இப்பொழுது லடாக் பகுதி யிலும்ஊடுருவி
நிற்கும் இந்திய ராணுவத்தை பார்த்துதிகைத்து போய் நிற்கிறது
.
பூடானை பிடிக்கப் போய் இப்பொழுது திபெத்தை
தொலைத்து விடுவோமோ என்று சீனா மிரண்டு
நிற்பதை பார்த்தால் மூன்று ஆண்டுகளில் மோடி
என்ன செய்தார் என்று கேள்வி கேட்கும் முட்டாள்களு க்குக்கு விடை கிடைத்து
விடும்.

இந்தியாவுக்கு மேற்கே உள்ள பாகிஸ்தான் பார்டரு க்கு முக்கியத்துவம் கொடுத்த
இந்தியா கிழக்கே
உள்ள சீன பார்டருக்கு அதிகளவில் முக்கியத்துவம்
கொடுக்க வில்லை.

காரணம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இந்திய பாகிஸ் தான பார்டர்
மாநிலங்க ளான குஜராத், ராஜஸ்தான் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு
மாநிலங்களும் சுமார் 500-கிலோ மீட்டர்தொலைவில் தான் உள்ளது.அதுவும்
சமவெளியாகவே உள்ளது.

இதனால் தான் பாகிஸ்தான் பார்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்தியா
சீனாவை கண்டு
கொள்ளா மல் இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக கும் உள்ள பார்டர் மாநிலங்கள்
ஐந்து.ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம்,உத்தர்காண்ட், சிக்கிம் மற்றும்
அருணாச்சல பிரதேசம் ஆகும்.

பாகிஸ்தான் பார்டர் மாதிரி சீனா பார்டர் சமவெளி
பிரதேசமாக இல்லாமல் மலை பிரதேசமாக இருப்ப தால் இதுவே நமக்கு பாதுகாப்பு
அரனாக இருந்து
வருகிறது மலைப்பகுதி என்றால் 1000 அடி 2000 அடி
உயரம் கிடையாது .எல்லாமே 10,000 அடி உயரத்தி ற்கு மேல் இருக்கிறது.

இன்னொரு முக்கிய மான விசயம் என்னவென்றால்
சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து நம்முடைய எல்லை மாநிலங்கள் 5ம் சுமார்
3,500-4,000 கிலோ
மீட்டர்.தொலைவில் இருக்கிறது. இப்பொழுது
போருக்கு தயாராக இந்திய ராணுவம் நிற்கும் டோகாலாம் பகுதி கூட பீஜிங்கில்
இருந்து 4000
கிலோ மீட்டர். தொலைவு உள்ளது.

இதனால் திபெத் தில் இருக்கும் சிறு அளவிலான
படைகளை வைத்து இந்தி யாவை சீனா மிரட்டுமே
தவிர முழு அளவிலான படைகளை திரட்டி வந்து
நிச்சயம் போர் புரியாது.இதை உணர்ந்து தான் இந் தியா இப்பொழுது படைகளை குவித்து
வருகிறது.

சீனா இந்தியாவை தரைப் படையை வைத்து தாக்குவது கஷ்டமான காரியம். அடுத்து கடற்படை
யை வைத்து சண்டை க்கு வரலாம் என்றால் அதற்க்கும் வழியில்லை ஏனெனில் இந்தியா சீன
வுக்கு இடையே கடல் எல்லையே கிடையாது.

அதனால் தென் சீனக் கடலில் இருந்து இந்தியபெ ருங்கட லுக்கோ இல்லை வங்க கடலுக்கோ
சீனக் கப்பல்கள்வந்து இந்தியாவை தாக்க நினைத்தால் சீனாவிற்குஅருகே உள்ள தென்
சீன கடல் நாடான வியட்நாமில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் இந்திய கப்பல் களால்
தாக்கப்படும்

ஆக இந்தியாவை சீனா தாக்க உள்ள ஒரே வழி
விமானப்படை தான் .சீனாவுக்கும் இந்தியாவிற்கு ம்
தரைப் படை விமானப்படைகளில் பெரிய வித்தியா சம் கிடையாது. ஆனால் கடற்படை யில்
இந்தியா வை விட சீனா பெரியது.இருந்தாலும் அதனால்
நமக்கு பெரிய பாதிப்பு வராது.

இந்த விமானப்படையை வைத்து தான் 1962 ல் சீனா
இந்தியாவை தோற்கடித்தது.மோடி ஆட்சி வந்த பிறகு
அருணாச்சல பிரதேசத் தில் மட்டும் ராணுவ விமான ங்கள் வர வேண்டும் என்பதற்காக 6
விமான நிலைய ங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அங்கே போர் விமா னங்கள் 100
பிரமோஸ் ஏவுகணைகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட படை சீனர்களுக்காக காத்திருக்
கிறது.

அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சீன எல்லைப் பகுதி யான லடாக்கில்
17,500 அடி உயர த்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையமா ன டிஆர்டிஓ வை
அமைத்து அங்கேயே 42 டன் எடை யுள்ள T-72 என்கிற ரஷ்ய மாடல் டாங்கிகளை -மைனஸ்
ஐம்பது டிகிரி குளிரிலும் வேலை செய்யு மாறு உருவாக்கி 100க்கும் மேற்பட்ட
டாங்கிகள்
சீனர்கள் வரவேற்க இந்தியா வைத்துள்ளது.

இந்த சிக்கிம் பார்டரில் தான் இந்தியா வீக்காக இருந்தது ஏனென்றால் இங்குள்ள
நாதுலா கண வாய் வழியாகத் தான் இந்துக்களின் புனித யாத் திரை யான கைலாஷ்
மானசரோவர் யாத்திரை
நடந்து வந்தது். இப்பொழுது அது நிறுத்தப்பட்டதால்
இந்திய ராணுவம் குவிக்கப.பட்டுள்ளது..

அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் சீன எல்லை யான மானா பகுதியும் கைலாஷ்
யாத்திரை க்காக
ப்ரீயாக இருந்தது. இப்பொழுது அங்கே யும் படைகள்
குவிக்க பட்டுள்ளது.

தரைப் படையில் இந்திய படையை விட சீனா வலி மையாக இருந்தாலும் 4000 கிலோ
மீட்டர். தூரத்தி ற்கு முழு படையையும் திரட்டி வர சான்சே இல்லை. அடுத்து
கடற்படைக்கு நோ சான்ஸ்.எஞ்சி யிருப்பது
விமானப்படை தான்.

அதிலும் இந்தியாவுக்கு உள்ள அதிர்ஸ்டம் என்ன வென்றால் சீன விமான நிலையங்கள்
எல்லாம்
இந்திய விமான நிலையங்களை விட உயரத்தில் இருப்பதால்.சிறிய ரக ஏவுகணைகள்
ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் ஈசியாக இந்திய ராணுவம் அழித்து விடும் ்

இப்படி பல ஓட்டைகள் சீனா சைடில் இருப்பதால் தான் சும்மா மிரட்டிக்கொண்டு
இருந்த சீனா இந்தி யா போருக்கு தயாராக இருப்பதை அறிந்தவுடன்
ரிவர்ஸ் கியர் போட்டு பாகிஸ்தானை துணைக்கு
அழைத்துக் கொண்டு காஷ்மீர் வழியாக இந்தியா
வை தாக்குவோம் என்று பரிதாபமாக சொல்.லிக்
கொண்டு இருக்கிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version