இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பிரதமர் சார்பில் முதல் பூஜை! மீண்டும் திறக்கப்பட்ட கேதார்நாத்!

சுமார் 10 குவிண்டால் சாமந்தி, ரோஜா மற்றும் பிற மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர்: சுட்டுக் கொல்லப்பட்ட பெண் நக்ஸல்! வீரர்கள் இருவர் காயம்!

நாராயண்பூர் பகுதியில் நக்ஸல்கள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூல 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்: ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற நாடுகளின், குறிப்பாக சீனாவின் தயாரிப்புகள் சோதிக்கப்படும் என்றார் அவர்.

கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027 உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

அரசு ஊழியர்கள் ஊதியப் பிடிப்பு: தடை விதித்த கேரள உயர்நீதி மன்றம்!

ஊழியர்கள் தாங்களாக முன்வந்து மட்டுமே நன்கொடை வழங்க முடியும்.

கொரோனா: 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

தற்போது 11 ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு ஒழுக்கம் குறைந்த பெண்கள் காரணம் என்கிறார்… பரப்பி விட்ட தப்ளீக் இ ஜமாத் மௌலானா!

பெண்களின் நடத்தையை தொற்றுநோய் உடன் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா: 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு லீவு! மும்பை முன்னெச்சரிக்கை!

3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

கட்டின அடுத்த நாளே… இடிக்க உத்தரவு! எப்படி நம்மாளுங்க இவ்ளோ புத்திசாலிகளா இருக்காங்க…?! புல்லரிக்குதுங்க..!

தமிழக - ஆந்திர எல்லையில் பொன்னை என்ற இடத்தில் இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையின் நடுவே பிளாக் கற்கள் கொண்டு பெரிய சுவரே கட்டி, சாலையை மறைத்துவிட்டார்கள். அதுவும் சில நாட்கள் ஊரடங்குக்காக!

கொரோனா: பிளாஸ்மா தானத்தால் ஒரு உயிர் பிழைக்கும்: அனுஜ் சர்மா!

நோய்த்தொற்று உறுதியான 'பாஸிட்டிவ்' கண்டறியப்பட்ட பின் நகரத்தின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது.

கொரோனா: இப்படி இருந்தாலும் தொற்றாம்! புதிய அறிகுறிகள் அறிமுகம்!

சில நோயாளிகள் அறிகுறியில்லாமலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே இந்த அறிகுறி இல்லாதவர்களும் பரிசோதனை நடத்துவது நல்லதுதான்.

கொரோனா: தில்லி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 29 பேருக்கு தொற்று!

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தில்லி அரசு அறிவித்தது. அதில் தில்லி ரோகிணி பகுதியில் உள்ள ஆறாவது செக்டரில் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பகவான் மகாவீர் மார்க்கில் அமைந்துள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையும் ஒன்று.
Exit mobile version