இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

அதிர்ச்சி… பாகிஸ்தானின் ஒரு மாகாணம் போல் செயல்படும் மத்தியப் பிரதேசம்! டிவிட்டர்வாசிகள் கோபம்!

மத்தியபிரதேச பத்தாம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மனைவியை பழி தீர்க்க.. 3 மகள்களையும் ஏரியில் எறிந்து கொன்ற தந்தை!

பயாஸின் 10 வயது மகள், 9 வயது மகள் மற்றும் 7 வயதில் ஒரு மகள் என மூன்று மகள்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

இந்த 6 மாநிலங்களில்… கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பாம்! அரசின் அபாய எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக, 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தில்லி வன்முறை: ஒருதலைப்பட்சமாக ஒளிபரப்பிய 2 ஊடகங்களுக்கு 2 நாள் தடை!

தில்லி வன்முறை குறித்து ஒளிபரப்பிய, இரு கேரள செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

தெலங்காணா சட்டசபையில் ஒலித்த திருக்குறள்! ஆளுநர் தமிழிசையின் குறளிசை!

தெலங்காணா சட்டசபையில் தனது முதல் கூட்டத் தொடரில் பங்கேற்றார் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர் திருக்குறளை முத்தாய்ப்பாகச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்! முகமூடி, கையுறை விலையெல்லாம் எக்கச்சக்கத்தில்… எகிறுது!

தனியார் நிறுவனங்களே தயாரித்து சப்ளை செய்து வந்த நிலையில் ஏகத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், முகமூடிகள், கையுறைகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு அரசின் மருந்தகங்களில் குறைந்த விலையில் வழங்க வேண்டும்

கப்பல் மூலம் சென்னைக்கு வந்த சீன பூனை! கதறும் கடற்கரை!

அந்த கூண்டு இருந்த கண்டெய்னர் பக்கமே யாரும் போகவில்லை. உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுக்கவும் இல்லை. பூனையை அனுப்பியது யார் என்றே தெரியாமல் அதிகாரிகளும் குழம்பி போயுள்ளனர்.

இனி… குலுக்காதீங்க… கும்பிடுங்க…! இந்திய நமஸ்தேக்கு மாறுங்க! நெதன்யாகு முதல் ‘ஹு’ வரை!

இத தாண்டா! இந்த தாத்தா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன்! எல்லாம் உங்க நல்லதுக்குதண்டா சொல்றேன்!என்று குறிப்பிட்டு, கையெடுத்துக் கும்பிடும் முறைக்கு வாங்க வழிக்கு…

காங்கிரஸ் எம் பி கைது! முதல்வர் மகன் பண்ணை வீட்டை டிரோன் மூலம் வீடியோ!

அந்த பண்ணை வீட்டை ட்ரோன் மூலம் ஐந்து பேர் வீடியோ எடுத்துள்ளார்

கொரோனா பற்றிய அனுபவத்தைக் கூறும் கேரளா மாணவி!

உடலளவில் நான் நன்றாக உள்ளேன். சீனாவுக்கு எப்போது திரும்புவது என தெரியவில்லை.

5 ஆம் வகுப்பு சிறுமிகள் 10 பேருடன் தினந்தோறும் வன்புணர்வு! ஆசிரியரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

படிக்க வந்த 10 சிறுமிகளை தினந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரெய்டு: அடுக்குமாடி கட்டிடத்தில் விபச்சாரம்! பிரபல நடிகர்கள் இருவர் சிக்கினர்!

அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Exit mobile version