அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.