கான்சாஸ் நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் சம்பவம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மர்ம நபர் இந்தியரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். "எங்கள் நாட்டை விட்டு வெளியே போ" என்று கூறிக் கொண்டே சுட்டாராம் அந்த நபர்
கான்சாஸ் நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் சம்பவம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மர்ம நபர் இந்தியரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். "எங்கள் நாட்டை விட்டு வெளியே போ" என்று கூறிக் கொண்டே சுட்டாராம் அந்த நபர்