நாகை கோடியக்கரை அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்து சென்றதாகவும் புகார் கூறியுள்ளனர்.*
நாகை கோடியக்கரை அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்து சென்றதாகவும் புகார் கூறியுள்ளனர்.*