திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.
திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.