- Ads -
Home சற்றுமுன் பரபரப்பில் தமிழகம்: யார் அந்த 11 பேர்? அரசின் கதி என்ன?

பரபரப்பில் தமிழகம்: யார் அந்த 11 பேர்? அரசின் கதி என்ன?

panneerselvam tn

சென்னை: ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கவழக்கில் யார் அந்த 11 பேர்?

1. ஓ பன்னீர் செல்வம்

2. மனோகரன்

3. செம்மலை

4. ஆறு குட்டி

5. ஆர் நட்ராஜ்

6. சண்முகநாதன்

7. கே.பாண்டியராஜன்

8. சின்னராஜ்

9. சரவணன்

10. மாணிக்கம்

11. மனோரஞ்சிதம்
– இவர்கள் 11 பேரின் எதிர்காலம் என்ன என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version