சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
இதில் மூன்று இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மற்றொருவரின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
மேலும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் 43 பேர் பலியாகியுள்ளனர் என சவுதியின் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது