ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அடைகலப்பட்டணத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் திறந்து வைத்தார் ,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார் ,திருநெல்வேலி பாராளுமன்ற உறுபினர் கே.ஆர்.பி பிரபாகரன் ,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் ,தென்காசி கோட்டசியர் வெங்கடேஷ் ,வட்டாசியர் கோபிகிருஷ்ணன் ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,வருவாய் ஆய்வாளர் மாரிச்செல்வம் ,கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதே போல் சாம்பவர் வடகரையில் ரூ 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறக்கப்பட்டது