கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு, 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்ப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார்.