தற்போது விஷால் தலைமையிலான நடிகர் சங்கம் காலாவதியாகி விட்டது. அவர்கள் கூட்டும் எந்த கூட்டமும் செல்லுபடியாகாது. ஆக்கிரமிப்பில் உள்ள நடிகர் சங்க இடத்தை அதற்கு உரியவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
விரைவில் ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, எஸ்.வி.சேகர் தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார் விஷால். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று கூறினார்.