அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
செய்தியாளரிடம் சாதி என்ன என்று கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம்!
அவரது செயலுக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!
`நீ எந்த ஊரு, எந்த சாதி... உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’
ரயில்களில் யாராவது சீண்டினால் உடனே புகார் கொடுங்க…! ரயில்வே டிஐஜி!
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
சென்னை பாணியில் கரூரிலும் கத்தி வாள் என அச்சுறுத்தும் ரவுடிகள்!
மணிகண்டன் என்பவருக்கு பிறந்த நாள். அதனைக் கொண்டாடிய மற்ற ரவுடிகளும், மணிகண்டனுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசியாவிலேயே முதல் முறையாக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து அழிக்கும் கருவி….!
உயிர் கொல்லியாக கருதப்பட்டு வரும் புற்றுநோய். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து நோயிலிருந்து விடுபடவும், நோயாளியை காப்பாற்றும் வகையில் இந்தக் கருவியில் பயோகிராப் விசன் 600 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது
சட்டமன்றத்தில் 100 ஐக் கடந்த திமுக., உறுப்பினர் பலம்!
திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் இன்று பதவியேற்றுள்ளனர். இதை அடுத்து சட்டப்பேரவையில் திமுக.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.
நாளையுடன் விடைபெறுகிறது அக்னி
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தை வாட்டி வறுத்தெடுத்த கோடை வெயிலின் உக்ரம் கடந்த (4 .5.2019 )அன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வேலூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் 106 டிகிரியை தொட்டு வெயிலின் தாக்கம் 10...
வறட்சியின் பிடியில் சென்னை: குடிநீருக்கு அலையும் வேதனை!
இத்தகைய நிலை தொடர்ந்தால், சென்னைக்கு பிழைப்பு தேடி வருவோர் மிகவும் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சென்னைவாசிகள்!
ஒன்றரை கோடி ரூபாய்… தெருவில் சிதற… தூக்கிய போலீஸ்! ரோந்துப் பணியால் தப்பிய பணம்!
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்தது.
ஸ்டாலினிடம் ’இதை’ நான் எதிர்பார்க்கவே இல்லை: கஸ்தூரி!
ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி! @KasthuriShankar
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை...
பழச விட்டுத் தள்ளி.. புதுச சுட்டுத் தள்ள… கைகோத்த இளையராஜா – எஸ்பிபி.,! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்காலிக வாபஸ்: சென்னையில் குடிநீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தம்!
சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப் பட்டது! அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் முடிவு செய்யப் பட்டது.