சென்னை

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

நியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர் நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ்...

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது கஜா புயல்! நாகையில் 3ம் எண் கூண்டு!

சென்னை: மத்திய தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிற கஜா புயல், இன்று இரவு 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கிறது! தற்போது, நாகப் பட்டினத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கஜா புயால் மையம்...

நெருங்குது கஜா… கருத்தது வானம்… சென்னையில் மழை!

சென்னை: கஜா புயல் கரையை நெருங்கி வருகிறது. இன்று மாலை புயல் நாகை அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் லேசான...

மது புகையிலையால் வராத புற்றுநோய் பால் குடித்தால் வருமா? கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்!

மது, புகையிலை பொருட்களால் வராத புற்றுநோய் பாலினால் வரும் என்பது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது பால் முகவர்கள் சங்கம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், அதன் நிறுவுனர்...

கஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கஜா புயல் வலுவடைந்து வரும் நிலையில், நாகை...

மோடி ஆட்சிக்கு வந்தபோது இருந்ததை விட மானியமில்லா சிலிண்டர் விலை இப்போது குறைவுதான்!

மோடி ஆட்சிக்கு வந்த 2014ல் இருந்ததை விட இப்போது மானியமில்லா சிலிண்டர் விலை குறைவுதான் என்ம், மானிய சிலிண்டரின் விலையை தற்போது ஒப்பு நோக்கும் படியும் பதிவு செய்கின்றனர் சமூக வலைத்தளங்களில்! இது குறித்த...

கஜா புயல் … முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும்...

கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் கடலூர், புதுச்சேரி மற்றும், நாகை முதல் வேதாரண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது...

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில்...

குழந்தைங்க இப்போ இன்னா பாடுறாங்க… டாடி மம்மி வூட்ல இல்லேன்னு…! ஜெயக்குமார் வேதனை

குழந்தைகள் இப்போது பாடும் பாடல்கள் மிகவும் வேதனை அளிக்கின்றன. டாடி மம்மி வீட்டில் இல்லை என்று பாடுகிறார்கள் என வேதனை தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார். தேசிய குழந்தைகள் தினமாக அரசால் கொண்டாடப் படும்  நேருவின்...

கஜா புயலின் வேகம் குறைகிறது: இந்திய வானிலை மையம்!

கஜா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய...

எந்த ஏழு பேர்?: எனக்கு தெரியாது: ரஜினிகாந்த்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஏழு தமிழர்களை விடுவிக்கும் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த ஏழு பேர்? எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் எதிர்க் கேள்வி எழுப்பினார்.
Exit mobile version