உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பாராளுமன்றத்தில் விரைவில் முற்றுகை போராட்டம் : வைகோ

இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதிமுக சார் பில் திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் ...

ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விவேகானந்தரின் 152வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் மற்றும்...

அம்பையில் கைதி தப்பி ஓட்டம்

நெல்லை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வெள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 28). இவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்து ...

பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 வது பொன்விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழாகோலம் பூண்டுள்ளது. இன்று 23 தேதி துவங்கி 3 நாட்கள் காலை முதல்...

தாத்தா கொலை: பேரனுக்கு வலை

அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம் அருகே தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை அடுத்த வாகைக்குளத்தில் அணைக்கரை முத்து என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக்...

நெல்லையில் தென்மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

8 வது தென்மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. தமிழ்நாடு யோகாசன சங்கம் பொதுச்செயலாளர். ராமலிங்கம் தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட தலைவர் நாதன், லிட்டில்...

அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தவே கைது நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிவிட்டு...

ஸ்ரீரங்கம்: திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் திருச்சி சிவா, கே.என்.நேரு ஆகியோர் இருந்தனர். ஆனந்த் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...

நகைக்கடை உரிமையாளர் கொலையில் பொறியாளருக்கு தூக்கு

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் நகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், ஏரோநாட்டிக் என்ஜினீயருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நேற்று...

நெல்லையில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை...

ஒகேனக்கல் பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: தருமபுரி...

ஒகேனக்கல் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த...
Exit mobile version