உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல்!

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

நாங்க ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள்லாம் செத்துருங்க! இல்லீன்னா..: ‘கோட்டிக்காரப் பய’ சீமான்!

எங்க வூட்டு திரனைல ஒக்காந்து நாங்கள்லாம் அப்டித்தாம்ல பேசுவோம்.. சரியான கோட்டிப் பய...இந்தப் பயலுக்கு கோட்டி பிடிச்சிட்டு... பல பயலுவள கோட்டி பிடிச்சி அலைய வைக்கப் போறான் கரி மூதி. இந்த வெளங்காத பய வெட்டிப் பேச்ச கேக்குறதுக்கு இத்தனை வெங்குப் பயலுவளா

கடுப்பாகும் காஞ்சிபுரம் பயணிகள்: ஏசி பஸ்ஸில் ஏற கட்டாயப் படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள்!

இந்த நிலையில், தாம்பரத்துக்கு வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வழித்தடம் 155 மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு வழித்தடம் எண் 79 ஆகிய இரு பேருந்துகள் தற்போது ஏசி பஸ்களாக இயக்கப் படுகின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய அடையாறு பாலம்; திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!

சென்னையில் கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

கனமழை எதிரொலி! ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை GST சாலை, வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்! ஒரு இடத்தை கடக்க 40 நிமிடமாவதால் தொலைதூர பயணிகள் கடும் அவதி!

கனமழை.. இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகளை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

திருமாவளவனுக்கு சவால் விட்டு… எதிர்பார்த்து… ஏமாந்த காயத்ரி ரகுராம்! டேக்கா கொடுத்த திருமா!

தனது மெரினா காத்திருப்பு தொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

முதியோர் குறைதீர்க்க உதவி எண்கள் 044-24350375–9361272792; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.

“போலீஸார் பொய் வழக்கு!” சிதம்பரம் தீட்சிதர் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பஜ்ஜி நல்லாயில்லை என சொன்னவரை; வாயிலே வெட்டிய வடமாநிலத்து இளைஞன் கைது.!

இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை வாய் மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

செங்கோட்டை ரயில்நிலைய பராமரிப்புக்கு தென்னக பொதுமேலாளா் பாராட்டு.!

இந்த பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் ‘இம்சை அரசன்’ மு.க.ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்: ஜெயக்குமார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் 'இம்சை அரசன்' என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Exit mobile version