இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பீகார் சட்டப் பேரவையில் 20-ந்தேதி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பலப்பரீட்சை

பாட்னா: அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ...

ஆர்ய சமாஜ நிறுவுனர் தயானந்த சரஸ்வதியின் 191-வது பிறந்த நாள்: நினைவு கூர்ந்த மோடி

ஆர்ய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் 191–வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘சமுதாய மறுமலர்ச்சிக்கும் கல்விக்கும்...

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விமானிகள் இருவர் பலி

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீர் பகுதியில் நேற்றிரவு ராணுவ ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் பலியாயினர். இந்திய ராணுவத்தில் தரைப் படை, விமானப்...

தனது பெயரில் கோயில் : மோடி அதிர்ச்சி

புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகே அவரது ஆதரவாளர்கள் கட்டியிருக்கும் கோயில் வரும் ஞாயிறன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்த முயற்சி குறித்து மோடி...

முதல்வராக நிதிஷ் குமாரின் மறு தேர்வு சட்ட விரோதம்: பாட்னா உயர் நீதிமன்றம்

பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு அவர் தேர்வு செய்யப்...

பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்: நினைவுகூர்ந்தார் பிரதமர் மோடி

புதுதில்லி: பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். “பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு நாளில் நான் அவரை நினைவுகூர்கிறேன். ஒருங்கிணைந்த மனித நேயம்...

ஜெயலலிதா வழக்கு: பவானி சிங் வாதாட எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் மனு தள்ளுபடி

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் வாதாட எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க.,வின் அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில்...

தேர்தல் நிதி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

புதுதில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது. இதில் முறையான அங்கீகாரம் இல்லாத 4 நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி...

திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கில் ரு.180 கோடி மாயம்

திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் மாதம் ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். இது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் பின்னர் அது 2 மாதத்துக்கு ஒருமுறை என்று ஆனது. பிறகு,...

காங்கிரஸின் 63 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு: ராகுல் அதிர்ச்சி

புதுதில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. 70 இடங்களில்...

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவு

புதுதில்லி: அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி...

பா.ஜ.க. தோல்விக்கு பேடி அல்ல; மோடியே காரணம்: அன்னா ஹசாரே

ராலேகான் ஸித்தி: தில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்; கிரண் பேடி அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே சாடியுள்ளார். தில்லி...
Exit mobile version