சென்னை

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

புதுச்சேரியில் சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம்...

ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு: ராம.கோபாலன் இரங்கல்

சென்னை:ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.அவரது இரங்கல் அறிக்கை: தமிழகத்தின் ஆன்மிக ஜோதியாய் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதி...

வைகோ பக்ரீத் வாழ்த்து

  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., உலகமெங்கும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தங்களின் நாடு நகரங்களாலும், மொழிகளாலும், நிறங்களாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைவரும்...

சாதிக் கட்டை மீறிய பேத்தியின் காதல்: கழுத்தறுத்துக் கொன்ற தாத்தா

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே சாதிக் கட்டுகளை மீறி ஒரு மாணவனைக் காதலித்ததற்காக தன் பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று போலீஸில் சரணடைந்துள்ளார் அந்தப் பெண்ணின் தாத்தா....

மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பதிவுகள் அவருடைய கருத்துதானா?: முதல்வருக்கு சந்தேகம்

சென்னை:தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் முகநூல் பதிவுகளில் தரப்படும் தகவல்கள் அவருடைய பதிவுதானா? என்று முதல்வர் ஜெயலலிதா சந்தேகம் தெரிவித்தார்.இந்த ஆண்டுக்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள்...

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை:இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர்...

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை?: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்

சென்னை: கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில் ஐஐடி மாணவர் ஒருவர் சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கேசபுரத்தைச்...

இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதா? ஆர்.எஸ்.எஸ் கருத்து மிகவும் ஆபத்தானது: ராமதாஸ்

சென்னை: இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வது குறித்த ஆர்.எஸ்.எஸ் கருத்து மிக ஆபத்தானது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின்...

கட்சியை பலப்படுத்த குழு; தேர்தல் பணிக்கு ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி: முரளிதர் ராவ்

சென்னை: தமிழகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், ஒரு லட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறினார். தமிழக பா.ஜ.க.,...

ஐபிஎல்.,லில் சென்னை அணிக்கான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார். ...

இளநீரில் மயக்க மருந்து கொடுத்து 16 வயது சிறுமி பலாத்காரம்: 4 பேருக்கு வலைவீச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துயினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது தனது...

நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம் என்று பேசினார் திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின். மதிமுக., தலைமை மீது அதிருப்தி அடைந்ததாகக் கூறி, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுக.,வில் இணைந்துள்ளனர்....
Exit mobile version