ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோத்ஸவ கொடியேற்றம்!
ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!
இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
கரூரில் ஆடி கடைசி வெள்ளி விளக்கு பூஜை!
அருள்மிகு ஸ்ரீ காஞ்சிபெரியவாள் முன்பு உலக நன்மை வேண்டியும், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டும் மாபெரும் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி
பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் ..
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
பழனி முருகன்...
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்..
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர். தீ சட்டி...
பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..
இன்று ஆடி பௌர்ணமி ஆவணி அவிட்டம் சுபதினத்தில் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.மிக அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள...
திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்!
தென்திருப்பேரை எம்பெருமானை நம்மாழ்வார் “ நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்தான்” என்றும் , " நீல முகில் வண்ணத்து எம்பெருமான்" என்றும்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்..
சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும்...
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா துவக்கம்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும்...
புஷ்பயாகத்துடன் ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு..
வண்ணமயமான மணக்கும் புஷ்பயாகத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவில் நிறைவு நாளன்று ஆண்டாள் ரங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து...
குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை..
திருவனந்தபுரம் அனந்தபத்பநாபன் கோயில் மற்றும் குமரி மாவட்ட கோவில்களில் வியாழக்கிழமை நிறை புத்தரிசி பூஜை ஐதீக முறைப்படி நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சுசீந்திரம் கன்னியாகுமரி உட்பட குமரி மாவட்ட கோவில்களில்...
புதுக்கோட்டை ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு
புதுக்கோட்டை ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக் கோயிலில் ஆடிப்பெருக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் கேரளாவில் நாளை நடைபெறும் நிரைபுத்தரிசி பூஜைக்காக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது…
ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையம் ஸ்ரீபூர்ண புஷ்கலாதேவி சமேத அச்சன்கோவில் தர்மசாஸ்தா சேவா சங்கம் கேரளாவில் வரும் ஆகஸ்ட் 4ல் நடைபெறும் நிறைவுத்தரிசி பூஜை விழாவுக்கு பூஜை செய்வதற்காக நெல்...
இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டி ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரம் திருநாள்..
ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் ஸ்பெஷல்
இன்றோ திருவாடிப்பூரம்எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளாராய்.
வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில்,...