விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

சிதம்பரம் சுப்ரமணியர் கோயில் தேரோட்டம் கோலாகலம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி திருமலையில் இருந்து வந்த வஸ்திரங்கள் ..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை வஸ்திரம் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் ரங்க...

ராஜபாளையம் திரெளபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி...

சென்னை- கோவை வந்தே பாரத் சென்னையில் ஏப்‌8 இல் துவக்கி வைக்கிறார் பிரதமர்..

வந்தே பாரத் சேவையை சென்னையில் வரும் ஏப்‌8 இல் துவக்கி வைக்கிறார் பிரதமர். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து...

வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருதேரோட்டம்..

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல் நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருதேரோட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து நான்கு தேர்களை திரளான பக்தர்கள் வடம்...

திருவெண்காடு- கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் கருட சேவை ..

பூம்புகார் அருகே உள்ள திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் நடந்தது. திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில்...

கர்நாடகா- செல்வநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி வைரமுடி சேவை..

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே இருக்கிறது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டை. இங்கு ஸ்ரீ ராமானுஜரால் மறுஉருவாக்கப்பட்ட ஸ்ரீ செல்வநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி வைரமுடி சேவை உற்சவம் மிக முக்கியமானது.இவ் விழா இன்று...

பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி..

வருகிற ஏப் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு...

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்..

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்‌.ஆரூரா.. தியாகேசா.. கோஷம் விண்ணை பிளந்தது திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

ராஜபாளையம் கல்லூரி நிகழ்வில் நாளை பங்கேற்கும் தமிழக ஆளுநர் ..

சிவகாசி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சிகளில் நாளை ஏப்ரல் 1- ம் தேதி பங்கேற்க வருகைதரும் ஆளுநர் ஆர்.என்.ரவிஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவகாசி, ராஜபாளையம் தனியார்...

ஒரு வில்,ஒரு சொல்,ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர்

இன்று ஸ்ரீராம நவமி மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள். அதன்படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின்...

தாயமங்கலம்முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா துவக்கம்..

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா...
Exit mobile version