கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜை ,அபிஷேகம்,நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் கருட சேவை நடைபெற்றது
பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்