தமிழகம்

Homeதமிழகம்

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா? இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா?

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம் தேவை!

வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன.

கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.... என்கின்றனர்.

அரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு!

நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டில் நேற்று அவர் குறியேறினார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து

எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆகக் குறைந்துள்ளது.

‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாததால் மக்கள் அவதி என்று ஒரு செய்தி சமூக தளங்களில் வைரலாக பரவியது.

பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ! ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி!

பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு முஸ்லீம்கள் மனு… கொடுத்துள்ள அதே நேரத்தில், ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு அளித்துள்ளது.

புத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்! வைரலாகும் வீடியோஸ்!

இப்படி பலரும் கருத்துகளைப் பகிரவே, இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. கண்ணான கண்ணே என்று இந்தச் சிறுவன் பாடும் பாடல் மயக்கும் விதமாய் இருக்கிறது என்று கருத்துகள் தொடர்ந்தன.

குடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்! சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்!

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், கடலூரில் ஓரே நாளில் 13 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இத பண்ணலைன்னா கடும் நடவடிக்கை! அரசு ஊழியர்களுக்கு எச்சரிப்பு அறிக்கை!

பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி: போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு! அதிகாரிகள் விசாரணை!

தென்காசி, இடைகால் கடையநல்லூர் வட்டாரங்களில் போலி ஆவணங்கள் மூலம் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக புகார்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திமுக., எம்.எல்.ஏ., கேபிபி சாமி காலமானார்!

சென்னை: திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58.
Exit mobile version