தமிழகம், தமிழகச் செய்திகள்,
அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா? இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா?
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
கி.ராஜநாராயணன் மீதான வன்கொடுமை வழக்கு ரத்து!
மனுதாரர் கி.ரா. பிரபல எழுத்தாளர். பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். அண்மையில் அவரது மனைவி மரணம் அடைந்தார்.கி.ரா. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடிக்கு தீபாவளி சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டியையொட்டி நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி சிலுவையை திணிக்கும் ஜோசப் விஜய்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!
நடிகர் ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு சிலுவை வழங்குவதன் மூலம் மதமாற்ற பிரசாரம் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!
அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
முதல்வருக்கு வைரக் கிரீடம் சூட்டியுள்ளார்கள்: ராஜேந்திர பாலாஜி!
இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைரக் கிரீடத்தையே சூட்டியிருக்கிறார்கள் என்றார்.
அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டது!
சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மாத பெண் குழந்தை கொடூரமாய் கொன்ற; சூனியக்கார பாட்டி அதிர்ச்சி சம்பவம்.!
சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.
காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!
ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.
காரப்பனைக் கைது செய்வோம்! உதார் விடும் போலிசார்!
செல் போன் சிக்னலை வைத்தே அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். எனவே போலிசார் ஏதோ ஒப்புக்கு தாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர்
அசுரனால் அரண்டு போய்க் கிடக்கும் ஸ்டாலின்: அலறும் அறிவாலயம்! பஞ்சமி இப்படி ‘பஞ்சர்’ ஆக்கிட்டுதே..!
இப்படி வீணாக அறிக்கை விடுவதை விட்டுவிட்டு ஆணையத்தில் பதில் சொல்லவேண்டியது தானே.. அப்போது மக்களுக்கு தெரியுமே எது உண்மை என்று!!!