சுற்றுலா

Homeசுற்றுலா

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்கள்

  சுற்றுலாவிற்கென்றே உலகம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன. சில நகரங்களில் வெறும் சுற்றுலா மட்டும்தான் பிரதான தொழில். இப்படி உலகம் முழுவதும் நிறைந்து இருக்கும் சுற்றுலா நகரங்களை...

தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்

'பங்களா ஆன் த பீச்' சரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ்...

பரவசம் தரும் பாம்புக் கணவாய்

பாம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கணவாய் இதுதான். பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால்...

தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு

திருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தீபவாளியும் வசீகரிக்கிறது. இதன் வசீகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இந்தியா...

வியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்

சுற்றுலாவில் மிக முக்கியமான ஒரு பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு நல்ல இடமும், ருசியான உணவும் கிடைத்து விட்டாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டு விடும். அதிலும் நமக்கு பிடித்தமான...

பாதாமி பயணம் – குகைக் கோயில்கள்

சாளுக்கிய மன்னர்களின் கடைசி தலைநகரான பாதாமியில் நான் இறங்கிய போது விடியற்காலை 5 மணி. குளிர் அரக்கன் மனிதர்கள் அனைவரையும் கம்பளிப் போர்வைக்குள் புதைத்து வைத்திருந்த நேரம்.   அந்தக் குளிரிலும் பஸ்...

கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

    குலும்பன், குலும்பி தம்பதி   பட்ஜெட் சுற்றுலாவுக்கும்,...
Exit mobile version