பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது. அக்டோபர் முதல்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்!

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு,

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மருத்துவர்கள், செவிலியர்களை வீட்டை காலி செய்ய சொன்னால் .. அரசு கடும் எச்சரிக்கை!

வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்தது

கொரோனா: இரண்டாவது இடத்துக்கு வந்த குஜராத்!

6வது இடத்தில் இருந்த குஜராத், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தில்லி மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

சாப்பாட்டுக்கே வழியில்லை சவுரனுக்கு எங்க போக? தங்கம் வாங்க ஆன்லைன் வாங்க.. அட்சய திருதியைக்கு.. அடி போடும் நகைக்கடைகள்!

ஊரடங்கு முடிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளுக்கு சென்று நகையை வாங்கிக் கொள்ளலாம்

எந்த எந்த ஆலைகள் இயங்க அனுமதி? அரசாணை வெளியிட்ட அரசு!

மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தெரிவித்துள்ளது.

ஊரடங்கு: வறுமையில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் பசியும் பட்டினியுமாக இருந்துள்ளார்

ஊரடங்கு: குழந்தைக்கு லாக்டவுன் என பெயரிட்ட தாய்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் லாக்டவுன் என்ற பேச்சே இருந்து வருகிறது. இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த ஒரு தாய், இன்று தனக்கு பிறந்த...

கண்களில் கண்ணீருடன். முதல்வருக்கு நன்றி உரைத்த இராணுவ வீரர் !

மருத்துவக் குழு எனது தாயாரை நன்கு கவனித்துக்கொள்வதாகக் கூறினார்கள். பல அதிகாரிகள் மற்றும் நண்பர்களும் தொடர்புகொண்டார்கள்... அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி.

கொரோனா: ஐயோ.. புலிக்கு அடுத்து இப்பொழுது சிங்கத்துக்குமாம்!

4 புலிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது 3 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்யதாக Bronx உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது

கொரோனா: 50 லட்சம் இழப்பிடு அறிவித்த முதல்வர்! நன்றி சொன்ன மருத்துவர்கள்!

கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலி மூலம்...

கொரோனா: செல்போன் வழியாகவும் பரவும்!

தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இங்கேயே டெஸ்ட் செய்யுங்க தனியே வரமாட்டோம் அடம் பிடித்த மர்ம நபர்கள்!

சாலை தடுப்புகளை அகற்றி தூக்கி எறிய முற்பட்டனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாய்க்கு உதவி தேவை.. இராணுவ வீரரின் ட்விட்! பதிலளித்த முதல்வர்!

என் தாயார் வீட்டில் தனியாக இருக்கிறார். அவருக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
Exit mobile version