இலக்கியம்கவிதைகள் அழைப்பது எப்படி? By செங்கோட்டை ஸ்ரீராம் - April 28, 2011 10:51 PM FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramKoo தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்… அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்… குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது… அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?