― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்நெல்லை மாவட்டத்தில்... நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த யானை!

நெல்லை மாவட்டத்தில்… நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த யானை!

elephant died

நெல்லை மாவட்ட வனப் பகுதிகளில் அண்மைக் காலமாக கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இன்றி வன விலங்குகளும் தவித்து வருகின்றன.

இந்நிலையில், உடலில் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி, புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இறந்து விட்டது.

இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், அந்த யானையின் உடலைப் பார்வையிட்டு பரிசோதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version