தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தினை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கீழப்பாவூரில் உள்ள ரேசன் கடையில் துவக்கி வைத்தார் ,உடன் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர் கழக செயலர் பாஸ்கர் ,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன் ,கணபதி, வார்டு செயலாளர் கப்பல் உட்பட பலர் கலந்து கொண்டனர்