Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

தினசரி தள செய்தி எதிரொலி: திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்கிறது தொல்லியல் துறை; எச்.ராஜா நாளை ஆய்வு!

தினசரி செய்திகள் எதிரொலியாக நாளை காலை பாஜக., தேசிய செயலாளர் எச் ராஜா திருநீர்மலையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பான தலமாக போற்றப்படும் திருநீர்மலை திவ்யதேசத்தில் திருமால்...

அரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி!

யுத்த களத்தில் இவர் நுழைந்தபோதே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற கணமே இவர் பல ஆண்டுகள் பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்தது. அது பொய்த்து...

2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்?

2019 தேர்தலுக்கு பாஜகவின் தமிழ்நாடு வியூகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எனது கருத்து: அதிமுகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து செயல்படுவது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களும் தேசவிரோத கும்பல்களும்...

திருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள்! கதறும் கிராம மக்கள்! உலகம் கேட்குமா?!

தமது கண்எதிரே ஊர் அடையாளங்களை பறிகொடுத்துக் கொண்டு நிர்க்கதியாக தவிக்கின்றனர் இலங்கை திருகோணமலை கிராம மக்கள்! கந்தசாமி மலையையும், ஆலயத்தையும் காப்பாற்றித் தருமாறு தென்னமரவாடி மக்கள் விடுக்கும் கோரிக்கை உலகின் காதுகளுக்குக் கேட்குமா...

ஆ ராசாவுடன் செந்தில் பாலாஜி! திமுக.,வில் ஐக்கியம்?!

தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளார் என்ற செய்தி உலாவரும் நேரத்தில் அவர் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் புகைப்படம்...

தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை!விவசாயிகள் அதிர்ச்சி!

அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம். தருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால்,...

வாக்குப்பதிவு எந்திரம் பற்றி பொய் பிரச்சாரம்; உருப்படாத காங்கிரஸ்!

இண்டியா டுடே தொலைக்காட்சி ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது இன்று. "போபால் வாக்குப்பதிவில் உபயோகிக்கப் பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பழுது" என்று கூப்பாடு போட்ட காங்கிரஸ்காரர்களை இண்டியா டுடே ஸ்டிங் செய்தபோது,...

யோக நரசிம்மர் மலையை போத மலையாக்கும் மதவெறி கிறிஸ்துவம்! அரசுத் துறைக்கு ஆண்மை இருக்கிறதா?

சோளிங்கர் யோக நரசிம்மர் மலை... கிறிஸ்தவ மதபோதகர்களால் சிலுவை நடப்பட்டு - பைபிள் வசனம் எழுத "போத மலை" என பெயர் மாற்ற முயற்சி… மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசே...

அரசியலின் அசிங்கமே..! தமிழகத்தின் களங்கமே…!

எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக., தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே… பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. 'நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று! அடுத்த நாள்...

நாத்திகன்னா எனக்கு கருணாநிதி ஞாபகம்தானே சார் வருது…!

நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் பிறப்பால் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பது பலருக்கு தெரியாது. ஜோசப் விஜய் மாதிரி நான் ஜோசப் இதயா. எனது குழந்தைகளுக்கு கிரண், பிரதீப்...

சீமான் 100 இடத்திலாவது செருப்படி வாங்க வேண்டும்! சீறும் ஐயப்ப பக்தர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ஐயப்பனையும், சபரிமலையையும் இழிவுபடுத்தியுள்ளார். மேலும், சபரிமலை பக்தர்களை மிகவும் கேவலமாக விமர்சித்தார். ஒரு தரப்பின் ஆன்மிக நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்திப்...
Exit mobile version