கீழப்பாவூர் ஸ்ரீ ருக்கமணி சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல் நடைபெற்றது ,மாலையில் சாயரக்ஷை தீபாராதனை சகஸ்ரநாம அர்ச்சனை ,தீபாராதனையுடன் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்