தந்தி டிவியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் ஆவேசமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்தால் விவசாயத்தை அழிக்கப்பார்க்கிறார்கள். இவர்கள் யோக்கியமானவர்களா? நல்லவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கும் ஜெகத் காஸ்பருக்கு சில கேள்விகள்!
காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தை ஒழித்தது யார் ? இயற்கை விவசாயத்தை ஒழித்தது யார் ? மீத்தேன் அரசியல் செய்யும் ஜெகத் காஸ்பர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வாரா?