ஆனந்தகுமார்

About the author

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் கண்டன ஆர்பாட்டம்!

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - உலக ஆசிரியர் தினத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
00:08:03

நாமக்கல் ஸ்ரீபால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்கு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், செட்டி தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத புதன்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. கணபதி...
00:02:02

தியாகி சுப்பிரமணிய சிவா 140வது பிறந்த நாள் விழா!

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், பாரத மாதாவுக்கு என தனியாகக் கோயில் கட்டி, அதில் பாரத மாதாவையே வழிபடும் தெய்வமாக அமைக்க வேண்டும். பாரதமாதாவையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடுகளைக் கடந்து, மக்களை ஒன்றிணைக்க...
00:05:38

காந்தமலை முருகனுக்கு கிருத்திகை சிறப்பு அபிஷேகம்!

#நாமக்கல் #காந்தமலை #முருகன் #கிருத்திகை #ஆன்மிகம் #ஆன்மிகசெய்திகள் #தினசரி #தினசரி_செய்திகள் #தினசரிசெய்திகள் #தெய்வத்தமிழ் #அபிஷேகம் #சந்தனக்காப்பு #அலங்காரம்
00:02:37

கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா

கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா
00:03:16

கரூர் புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை; ஒயிலாட்டம்!

கரூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேறறார்கள்.
00:04:04

கரூரில் கொங்கு ஒயிலாட்டம்; பிரமாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு!

கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு.

கரூர் பள்ளியில் மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள்!

கரூர் பரணி பார்க் பள்ளியில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது .
00:02:52

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி திருவிளக்கு பூஜை!

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திமுக., அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; இந்து முன்னணி தலைவர் கைது!

தமிழக அரசுக்கு எதிராக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் தான்தோன்றிமலை கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வீ த லீடர்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

இந்த இலவச கண்சிகிச்சை முகாம், செப்.24 ஞாயிற்றுக் கிழமை புத்தாம்பூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
Exit mobile version