Dhinasari Reporter

About the author

மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்பத் திருவிழா 4ம் நாளில்…

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா 2020- இன்று 4ம்நாள்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னையில் ஒருவர் அனுமதி! 242 பேர் தனிமைப்படுத்தல்!

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. #CoronaVirus #Medical #China

மீண்டும்… சூப்பர் ஓவர்… மீண்டும் இந்தியா வெற்றி!

இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 16 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் சூப்பராக வெற்றி பெற்றது. இதை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடரை 4-0 என முன்னிலை பெற்றது.

மகாத்மா காந்திஜி நினைவு தினம்… திருச்சியில் அஸ்தி மண்டபத்தில் அஞ்சலி!

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் மகாத்மா காந்தி புகைப்பட அஞ்சல் அட்டை கண்காட்சி கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.

நேற்று அய்யோ அம்மா நெஞ்சுவலி நாடகம்! இன்று ஜாமீன் நிபந்தனை ‘சோலி’ய முடிச்ச நீதிபதி ‘நசீர் அகமது’!

மோடி சோலியை முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனின் ஜாமீனுக்கான நிபந்தனை சோலியை முடித்து வைத்தார் நீதிபதி நசீர் அகமது!

திருச்சி பாஜக பகுதி தலைவர் ரகு படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

இது ஒரு 'லவ் ஜிகாத்' தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்

காந்திஜியின் 73வது நினைவு நாள்! ஆளுநர், முதல்வர் மரியாதை!

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செய்தனர்.

எச்சரிக்கையா இருங்க… செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்!

அப்போது அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேச முயன்றார். அப்போது போன் வெடித்து சிதறியது.

அதிர்ச்சி… கேரளத்தில் கொரோனோ வைரஸ்!

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாணவர் உடல் நிலை சீராக உள்ளது என்றும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘விடாது முரசொலி கருப்பு’..! அரசியலில் இருந்து விலகத் தயாரா?: கேட்கிறார் ராமதாஸ்!

விடாது கருப்பு -என்பது போல், முரசொலி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை, அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேட்டிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்!

சூப்பர் ஓவரை சூப்பராக்கிய இந்தியா! தொடரை வென்றது எப்படி பாருங்க!

மூன்றாவது டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி 'சூப்பர் ஓவரில்' சூப்பராக அசத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக 'டி-20' தொடரை வென்று சாதித்துள்ளது.

சிஏஏ.,க்கு ஆதரவாகவும், ஆதரிப்பவர்களைத் தாக்கும் ஈனச் செயலைக் கண்டித்தும் இந்து முன்னணி பேரணி!

இதனை ஆதரித்து பல்வேறு சமுதாய பெரியோர்களும், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Exit mobile version