Gobi Kannan

About the author

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்!

செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவர் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் யாதவ சமுதாய

செங்கோட்டையில் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., பேரணி, பொதுக்கூட்டம்!

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் நவ.19 மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. #RSS #Sengottai
00:09:41

செங்கோட்டையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. 

தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் முதியோர்க்கு தீபாவளி வேஷ்டி சேலை வழங்கல்!

செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 150 ஏழை,எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்.

செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல், திருவாசகம் முற்றோதுதல்!

செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல், திருவாசகம் முற்றோதுதல்! செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி...

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழா  ஏற்பாடுகளை ஆரியநல்லுார் தெரு செங்கோட்டை கரையாளா்(யாதவர்) சமுதாய நலச்சங்க  நிர்வாகிகள் விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா்.

பண்பொழி கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத் திருவிழா!

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு திருவோணத் திருவிழா. செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்....

திருக்குற்றாலம் கோயிலருகே கடைகளில் தீவிபத்து: ரூ.1 கோடிக்கும் மேல் பொருள்கள் நாசம்!

திருக்குற்றாலம் கோயிலருகே அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும்

சகோதரத்துவ நல்லிணக்கம் பேணும் ரக்ஷா பந்தன் விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

தென்னகத்தின் செங்கோட்டையில் சுதந்திர தின விழா!

செங்கோட்டையில் 77வது சுதந்திர தின விழாவில் நீதிபதி சுனில்ராஜா தேசியக்கொடி ஏற்றினார்.

ஹரியாணா கலவரம்: செங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்!

செங்கோட்டை தாலுகா அலுவலம் அருகில் வைத்து  தென்காசி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து

செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்!

செங்கோட்டையில் பாஜக விளையாட்டுப் பிரிவு, பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் அகாடமி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஊக்கதொகை வழங்கல்..
Exit mobile version