Gobi Kannan

About the author

ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு….!

லஞ்சம், ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு; தமிழிசை பேட்டி……!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா என்ன ?

(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ... எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ.... ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் .. லேசா உதறுதில்ல.... வாசுதேவரே...நீங்களே துணை..) பெண்கள். திருமணமான புதிதில் கணவர் கூப்பிடாத போதே... "என்னங்க கூப்பிட்டீங்களா?...

போக்குவரத்துறையில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் லாபம் வரப்போவதில்லை; துரைமுருகன் ஆரூடம்….!

“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” என துரைமுருகன் கூறினார்.

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு

பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.

சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்த சூடு நீரில் 7 வில்வ இலைகள்….!

இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது.

காப்பாற்றபட்ட பயணி…சபாஷ் போடவைத்த தரமான சம்பவம்…!

அரசு பேருந்து நடத்துந மற்றும் ஓட்டுநா்களை கண்டாலே நமக்கு ஒருவித பயம் தோன்றுவது இயற்கையான ஒன்றுதான் ஏன் பல நடத்துநா், மற்றும் ஓட்டுநா்களின் மனிதாபிமான அற்ற செயலால் அவா்கள் மீது நமக்கு எப்போதுமே ஒரு வித பயம் வருவது வாடிக்கையான ஒன்று.

வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

வீட்டில் தினந்தோறும் சூரியோதயம் மற்றும் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும்.

செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் !

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

தேனீக்கள் கொட்டி கூலித்தொழிலாளி பரிதாப பலி…..!

கேரளாவில் தேன் கூட்டில் கை வைத்த தொழிலாளி ஒருவரை தேனீக்கள் விரட்டி விரட்டி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் புறநானூறுக்கு பதிலடி திருக்குறள் அசத்திய ஆண்டிமுத்துராசா……!

நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியதற்கு திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் மூலம் பதில் கொடுத்துள்ளார்.

சபரிமலை சரண கோ‌ஷத்தால் ஒலி மாசு குறித்த இணைய தளங்களில் வெளியான தகவல் உண்மை கிடையாது…!.

சபரிமலையில் பக்தர்கள் கோஷத்தால் ஒலி மாசு ஏற்படுவதாக, கேரள வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு கேரள வனத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
Exit mobile version