Gobi Kannan

About the author

அமர்நாத் யாத்திரீகளால் காஷ்மீரிகளுக்கு கடும் பாதிப்பு மெஹபூபா குற்றச்சாட்டு…..!

கடந்த பல ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது.இதனால், இந்த வருடம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சூறாவளி சுற்றுபயணத்துக்கு ரெடி; உதயநிதிஸ்டாலின் அறிவிப்பு…..!

திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் ராஜினாமாவும் திமுகவின் பாராட்டும்!

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.

சமஸ்கிருத மொழி கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுப்பு; மத்திய அரசு உத்தரவு….!

சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத கல்வி வழங்கும்படி ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமலைக்குமாரசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் சாமி தாிசனம்……

திருநெல்வேலி மாவட்டம்  செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்

கனிமொழி எம்.பி ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி…..!

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி திணிப்பு: குறித்த எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து நெட்டிசன்களிடம் வசமாக வாங்கி கட்டிகொணடுள்ளார்.

கலைஞரின் மகன் அவரது வாக்கை பொய்யாக்கி உள்ளார். எஸ்வி.சேகர் ….!

சென்னைில் உள்ள மந்தைவெளி பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் செய்தியாளா்களிடம் கூறியதாவது;

மோடி பாராட்டிய சின்னதம்பி காட்டு யானை அல்ல….. ! கல்வி அறிவு பெறவைத்த சாதனை..தம்பி….!

கேரள-தமிழக எல்லையில் உள்ள மலைக்காட்டு பகுதியில் பழங்குடியினருக்காக நூலகம் அமைத்த ஒரு டீக்கடைக்காரரை பற்றி பிரதமர் மோடி தனது 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசியதால், அவர் இப்போது புகழ் பெற்றுள்ளார்.

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரியை சாக்கடையால் குளிப்பாட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ…….!

மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பகுதியில் சாலையில் உள்ளபள்ளங்களை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ்ரானே சாக்கடை நீரால் குளிப்பாடடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

அந்தரங்கத்தை படம் பிடித்த அறநிலையத் துறை அதிகாரி! பச்சையப்பன் கைது!

மதுரையை அடுத்த சதுரகிரிமலை கோவில் தங்கும் விடுதியில் பெண் அதிகாரி குளிப்பதை கேமராவில் படம் பிடித்த இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டார்.

ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம் எடுப்போம் நாங்கள் கமல் பேச்சு…..!

ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். வருவான்யா அந்த ஆளு என்றேன். அந்தப் படம் மீரா. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. கேமராவை இடதுப் பக்கமாக, வலதுப் பக்கமாக, லென்ஸுல நடுவில் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். அது பயிற்சியில் வராது. அது உள்ளே இருக்கவேண்டும். விக்ரமிடம் அது இருந்தது.

ராகுல் காந்தி ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவிப்பு….!

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்ற ராகுலின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
Exit mobile version