Suprasanna Mahadevan
About the author
பெட்டிக்கடைக்குள் புகுந்த பாம்பு!
அந்த பாம்பு சுமார் 6 அடி நீளமாகவும். கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன்
டிக் டாக் மூலம் பழகி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
அடையாருக்கு சிறுமியை அழைத்து சென்ற கொடூரன் வீட்டில் அடைத்து வைத்து பாலியல்
கிராம நிர்வாக அதிகாரி ஆபாசப் பேச்சு! பெண் ஊழியர் தற்கொலை முயற்சி!
மாரியம்மாள் தாசில்தாருக்கு எழுதி வைத்த ஒரு கடிதம் சிக்கியுள்ளது.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ரூ.500! போலி லேப் வைத்து மோசடி!
ஃபாரூக் ஷேக், ரஷீத் ஷாகில் ஷேக் இருவரும் கொரானா பரிசோதனை செய்யும் நிலையம் நடத்தி வருவதாக வாட்ஸ் அப்பில் பலருக்கு தகவல் வந்தது
பாறை வெடித்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்ததால் நெல்லையில் பரபரப்பு!
சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மேல் பகுதி கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது
60 வயது பெண்மணி.. ஃபேஸ்புக் நட்பு.. டாக்டர் என ஏமாற்றி பணம் பறிப்பு!
பல தவணைகளில் 3.9 கோடி ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்கு ரூ.24 லட்ச பேருந்து நன்கொடை!
பேருந்திற்கான ஆவணங்கள், சாவி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பேருந்தை மலா்கள், மாவிலை, வாழைக்கன்றுகள் கட்டி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து பூஜை செய்தனர்.
இவ்வளோ பெரிசா.. கர்நாடக எல்லையில் ஆலங்கட்டி மழை:
பாறை அளவுக்கு ஆலங்கட்டி விழுந்ததால் மக்கள் திகைப்படைந்தனர்
இன்றொருநாள் ஊரடங்கு.. சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள்!
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
நாளை முதல்.. இவற்றிற்கு அனுமதி இல்லை!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்தோற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
இதனால், நாளை...