About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஒரு டீக்கடைக் காரருக்குத்தான் ‘டீ’யோட அருமை தெரியும்!

திருப்போரூரில் இன்று காலை கழக செயல்வீரர் கலைச்செல்வனுக்கு சொந்தமான "புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் டீக்கடையில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தேநீர் அருந்தும் காட்சி....

பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி...

நாம் மலரைக் கொடுத்தாலும் முள்ளை மட்டுமே பரிசாகத் தரும் கேரள கம்யூனிஸ்ட் அரசு!

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை ஒரே நேரத்தில் திறந்தாலும் அதிகபட்சம் 18,000 கனஅடி தண்ணீரைதான் வெளியேற்ற முடியும். 18,000 கனஅடிதான் செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர் வெளியேற்று திறன். ஆனால் அடையாறு ஆற்றில் போன தண்ணீர்...

வாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு?

இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்! காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும்...

செப்.8, 9 தேதிகளில் பாஜக., தேசியச் செயற்குழுக் கூட்டம்!

புது தில்லி: வரும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெறுகிறது. முன்னதாக இந்தக் கூட்டம் கடந்த வாரம் திட்டமிடப் பட்டிருந்தது....

இன்னாங்கடா கத வுட்றீங்க…?! கேரளத்துக்கு குட்டு வைத்த தமிழக அரசு!

ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம். முல்லை பெரியார் அணையை திடீரென திறந்ததே வெள்ளத்துக்கு காரணம் என்ற கேரள...

முக்கொம்பு மதகுகள் உடைந்தது விபத்தே: மணல்குவாரி காரணம் அல்ல: எடப்பாடி பழனிசாமி

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்...

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...

ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் மாற்றம் விவரம்: சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ்,...

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: அதிமுக., செயற்குழு வலியுறுத்தல்!

சென்னை: இன்றைய அதிமுக., செயற்குழுக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல்...

பெருவெள்ளம் சீரழித்த சபரிமலை! காலவரையின்றி மூடல்! இந்த முறை மண்டல பூஜை..?

பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு...

திமுக..? ஆக.28 Vs செப்.5… செயல் Vs புயல்…!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் திமுக.,வில் அதிகாரத்தைக் கைப்பற்ற இப்போது செயலும் புயலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக.,வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், தன் தந்தையார் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இருந்த போதே,...
Exit mobile version