இலக்கியம், இலக்கியச் செய்திகள், கவிதை, கதை, கட்டுரைகள்,
மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!
அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!
பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
கம்பசித்திரம்: ஞானச் சுடர்
- B. R. கீதா
வள்ளலும் இளவலும் வனத்திற்குச் செல்ல ஆயத்தமாகி விட்டனர். மண்மகள் சீதையும் மரவுரி அணிந்துவிட்டாள். தாய்மார் இருவரும் தடுக்க இயலாமல் தவித்து நிற்கின்றனர். கோசலையின் துயரமோ சொல்லத்தரமன்று; கன்றினைப் பிரிந்த...
‘திருவாடுதுறை ஆதீனம்- செங்கோல் சிறப்பு’ நூல் வெளியீடு!
செங்கோல் என்றால் என்ன? செங்கோல்கள் பலவிதம், செங்கோல் விவகாரத்தில் அரசியல் கூடாது என்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுரை, 1
தென்காசியைக் கட்டமைத்த மன்னர் பராக்கிரம பாண்டியரின் 600வது மணிமுடி விழாவில்..!
மன்னரின் நினைவுடன் வாள்களும் கேடயங்களுமாய்ச் சென்றால் தான் கோயிலின் உடமையாளனான இந்த மன்னரின் மனசு, வெறும் இந்தக் கணக்குப்பிள்ளைகளுக்குப் புரியுமோ
ஐந்தருவியில் இரண்டாக தமிழ் அருவியும் ஆன்மிக அருவியும்!
தென்காசி திருவள்ளுவர் கழக செயலராக இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயா தம் 93வது வயதில் ஜூன் 8ம் தேதி வியாழக்கிழமை
நூல் அறிமுகம்: 108 ஞான முத்துக்கள்
இந்த 108 சுபாஷிதங்களும் தமிழ் வாசகர்களுக்கு உகந்த வகையில், 108 ஞான முத்துக்களாக புத்தக வடிவில் வந்துள்ளதால், ஆசிரியர் உலகும் மாணவர் உலகும் இந்த
ஐயா சிவாஜி!
தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்' - சங்கர. மகாதேவன்
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (29)- பதிக சர்ப மாரண ந்யாய:
பதிக சர்ப்ப மாரண’ நியாயத்தில் சுயநலம் உள்ளது. சூழ்ச்சி உள்ளது. உதவியற்ற நிலையும் உள்ளது. தன் பொறுப்பைப் பிறர் மீது தள்ளிவிடும் சோம்பேறித்தனமும் உள்ளது.
மாத்தமிழுக்கு ஈடில்லை!
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
ஆம்!!
எனதருமை தாய்மொழிக்கு ஈடில்லை!!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் சொன்ன திருக்குறள்!
கலைமகள் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் என்னையும் ஓவியர் என்ற முறையில் திரு மணியன் செல்வம் அவர்களையும்
‘மதி இறுக்கம்’ என்றழைக்கப்படும் ஆட்டிசம்..
தமிழில் 'மதி இறுக்கம்' என்றழைக்கப்படும் ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
உலகளவில்...
புனலூர் முகநூல் நட்புச் சங்கம் சார்பில் ஓவியப் போட்டி இன்று..
புனலூர் முகநூல் நட்புச் சங்கம் மற்றும் தேசிய கலைப் பள்ளி இணைந்து நடத்தும் பென்சில் வரைதல் ஓவியப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2023 காலை 10 மணி முதல்...
6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்த ஆட்சியர் ..
6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்ததாக கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக திவ்யா பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த திவ்யா டாக்டராவார்....