“காரடையார் நோன்பு 15-03-2015” (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்’ உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும். நோன்புச் சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக் கொள்ள மந்திரம். தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யhஹம் பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.