“காரடையார் நோன்பு 15-03-2015” (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்’ உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும். நோன்புச் சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக் கொள்ள மந்திரம். தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யhஹம் பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா
“காரடையார் நோன்பு 15-03-2015”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari