Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நாச்சியார் கோலத்தில் நம்பெருமாள் 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நாச்சியார் கோலத்தில் நம்பெருமாள் 

பகல் பத்து உற்சவத்தில் வழக்கமாக எழுந்தருளும் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் சிறப்பு சேவையில் இன்று

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவத்தில் பத்தாம் திருநாளான இன்று நம் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார் 

பகல் பத்து உற்சவத்தில் வழக்கமாக எழுந்தருளும் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் சிறப்பு சேவையில் இன்று நம்பெருமாள் காட்சியளிக்கிறார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version