இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்!
“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
― Advertisement ―
“தமிழகத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் விரோதி திமுக.,!” : கன்யாகுமரியில் கர்ஜித்த பிரதமர் மோடி!
‛‛தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் விரோதி திமுக.,'' என்று, கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டிப் பேசினார்.
https://twitter.com/narendramodi/status/1768524422217142722
கன்யாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் பாஜக., சார்பில் தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு...
More News
தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; 7 கட்டங்களாக நடத்த வாய்ப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை 7 கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே...
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப் படுமா?: என்ன சொல்கிறார் உள்துறை அமைச்சர்!
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட நிலையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் இது அமல்படுத்தப்பட்டுள்ளது ஏன்?” என்று கேட்டு, பாஜக., மீது காங்கிரஸ்...
Explore more from this Section...
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்!
“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
ஆனை முகனைக் கேட்டேன்!
ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் - அது
தானே தெரியும் என்றான் ! (1)
வந்தான் கண்ணன்!
மதிசெறிந்த சனாதனம்
அவனின் பூமி- இன்று
புவிவியக்கும் செயலென்னி
வந்தான் கண்ணன். (1)
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங்கரை சென்று…
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங் கரைசென்று
கூடி உணவருந்திக் கொண்டாட்ட - மாடி
கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!
ங்கில மூலத்தைப் படிக்க பலரும் ஆர்வமாயிருந்தது தெரியவந்தது. நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விசாரித்தனர். அடியேனும் மிகவும் சிரமப்பட்டு,
ஐயா சிவாஜி!
தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்' - சங்கர. மகாதேவன்
மாத்தமிழுக்கு ஈடில்லை!
மாத்தமிழுக்கு ஈடில்லை!!
ஆம்!!
எனதருமை தாய்மொழிக்கு ஈடில்லை!!
மண்விரும்பு நல்லோரின் மன்னவன் நீ!
உந்தனுக்கு எந்நாளும் சிறந்தநாள்; மோடி
உன்னாளில் விஷ்வகர்மன் பிறந்தநாள்:
பாட்டுக்கொரு புலவன்
இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம்
எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.
இதுவும் கடந்து போகும்…
ஏன் மூஞ்சிய எப்பவும்
'உம்' ன்னு வச்சிக்கிட்டு
வேலை பாக்குறீங்க
சிரியுங்களேன்
காலாலாகா கையாயாகை மேலாலாமா பாலாலாபா!
இருவருமே நம்மை பரிபாலிக்கும் பாலர்கள், அப்பால் உள்ள ஆதாயமாகிய முக்தியைத் தருபவர்கள்.