தொழில்நுட்பம்

Homeதொழில்நுட்பம்

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் அறிவித்தார். மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வெற்றிகரமான தொடக்கம்; விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி58

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் 2-வது செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு

― Advertisement ―

மோடியின் மனதை வென்ற கோவை மக்கள்: 1999 குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி!

கோவை, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக திங்கட்கிழமை...

More News

பவன் கல்யாண் பேசியபோது மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்கள்; மோடி செயலால் நெகிழ்ந்த மக்கள்!

நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலான பொதுக்கூட்டம் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் நடைபெற்றது. தெலுகுதேசம், ஜனசேனா, பாஜக., தொண்டர்கள் கூடியிருந்த அந்தக்...

புதிய பாரதத்தின் உதயத்துக்கு கட்டியம் கூறும் அயோத்தி ராம்லல்லா பிராண ப்ரதிஷ்டை!

நாகபுரி தீர்மானம் : அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ் - “புதிய பாரத உதயத்திற்கு கட்டியம்”! நாகபுரியில் 2024 மார்ச் 15,16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி...

Explore more from this Section...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் அறிவித்தார். மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி...

வெற்றிகரமான தொடக்கம்; விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி58

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் 2-வது செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு

2500 மோசடி செயலிகள் நீக்கம்: நிர்மலா சீதாராமன் தகவல்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன

இந்த மாடல் சாம்சங் போன் வெச்சிருக்கீங்களா? அப்ப உஷார்!

சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய...

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்! சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளுமா? ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். இதனை...

17 ஆப்களை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள் போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு பயனர்களுக்கு எச்சரிக்கை. பயனர்களின் போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் 'ஆப்'களை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.கூகுள் பிளேஸ்டோரில்...

டிச.1 முதல் சிம் கார்டு வாங்குவது அவ்ளோ ஈஸி கிடையாது!

இந்த விதிமுறைகள் டிச.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலையில் ஐபோன் விற்பனை!

ஐபோன் 15-ல் டைனமிக் ஐலேண்ட் கட் அவுட் டிசைன் உள்ளது மற்றும் சக்திவாய்ந்த எஸ்.ஓ.சி. அம்சம் இடம்பெற்றுள்ளது.

நீங்கள் GPay அதிகம் பயன் படுத்துவர் எனில்… ஏமாறாமல் இருக்க இந்த எச்சரிக்கை அவசியம்!

ஒருவேளை உங்களது வேலைக்கு அது அவசியமாக கருதப்பட்டால் நீங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் பொழுது அந்த அப்ளிகேஷன்களை திறக்க வேண்டாம்.

நிறைவுக் கட்டத்தில்… உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்புப் பணி!

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில், துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு

இரவு பகலாக… செங்கோட்டை – புனலூர் வழித்தட மின்மயமாக்கல் பணிகள்!

இந்தப் பணியில் இரவு பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டு வருகின்றனர்

தர வரிசையில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்திய பல்கலைக் கழகங்கள்!

இந்தியாவின் உயர்கல்வி உயர்ந்துள்ளது. தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது.

SPIRITUAL / TEMPLES

Exit mobile version